சரித்திர பதிவேடு குற்றவாளி கொலை.. குற்றவாளிகளுக்கு வலைவீச்சு..!
சரித்திர பதிவேடு குற்றவாளியை மர்மன் அவர்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் ஏழுபட்டி பகுதியைச் சேர்ந்தவர் குறுந்தையண். சரித்திர பதிவேடு குற்றவாளி மற்றும் பிரபல ரவுடியான இவர் சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் அவரது வீட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது அவரை காரில் மருமணவர்கள் சிலர் பின் தொடர்ந்து சென்று, குழந்தையின் சென்ற இருசக்கர வாகனத்தை மோதியுள்ளனர். இதில் நிலை தடுமாறி குழந்தையின் கீழே விழுந்த நிலையில், ரவுண்டு காட்டிய மர்ம நபர்கள் குழந்தையினை சரமாரியாக வெட்டி உள்ளனர்.
இதில் குறுந்த எண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த உடலை பறிமுதல் செய்து உடற்குறைவிற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்தில் போலீசார் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தடயங்களை கைப்பற்றி விசாரணையை தீவிர படுத்தினர்.
இதையும் படிங்க: தாய் மற்றும் இரு குழந்தைகள் சடலமாக கண்டடுப்பு.. நீடிக்கும் மர்மத்தை அவிழ்க்க முயலும் போலீசார்..!
கடந்த 2013, 14 என அடுத்தடுத்த ஆண்டுகளில் குறிந்தையன் இரு கொலைகளை செய்ததாக கூறப்படும் நிலையில் பழி வாங்கும் செயலாக இருக்கலாம் என யூகிக்கப்பட்டு போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. முன்னதாக குழந்தையின் மீது கொலை கொள்ளை ஆள் கடத்தல் என பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் போலீசார் இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.
இதையும் படிங்க: ராகுலுடன் நெருக்கமாக போஸ் கொடுத்த இளம் பெண் மர்ம கொலை..! சூட் கேஸில் உடல் திணிப்பு