காஷ்மீர் முஸ்லீம் மக்கள் போராட்டம்.. காந்தி சொன்னது தான் இப்போவும் நடக்குது..! குலாம் நபி ஆசாத் விமர்சனம்..! இந்தியா பயங்கரவாதிகளுக்கு எதிராக காஷ்மீரில் முஸ்மீம் மக்கள் தானாக ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி இருப்பது இந்தியாவின் நம்பிக்கை கீற்று காஷ்மீர் என்பதை நிரூபித்துள்ளதாக குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.
டெல்லியில் ட்ரிபிள் இஞ்சின் ஆட்சி... டெல்லி மேயர் பதவியையும் தட்டித்தூக்கிய பாஜக..! ஆம் ஆத்மி வாஷ் அவுட்..! அரசியல்