மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம்- கோலத்தில் எதிர்ப்பு ஜாலம் காட்டிய இல்லத்தரசிகள்..! தமிழ்நாடு மதுரவாயில் அருகே ஐயப்பாக்கம் ஊராட்சியில் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது வீடுகளுக்கு முன்பு மகளிர் குழுவினர் மற்றும் இல்லத்தரசிகள் கோலமிட்டுள்ளனர்.
பாகிஸ்தானுக்கு அடி மேல் அடி.. பாக். வான்வெளி பயன்படுத்துவதை சர்வதேச விமான நிறுவனங்கள் நிறுத்தம்! இந்தியா
சகாயம் ஐ.ஏ.எஸ்.க்கு மத்திய போலீஸ் பாதுகாப்புக்கு உத்தரவிடப்படும்.. மதுரை நீதிமன்றம் எச்சரிக்கை.!! தமிழ்நாடு
தமிழகத்தில் பாகிஸ்தானியர்கள், வங்கதேசத்தினர்.. முதல்வர் ஸ்டாலினை உசுப்பும் மத்தியமைச்சர் எல்.முருகன்! அரசியல்