இனியும் பொறுக்க முடியாது... நடுரோட்டில் அமர்ந்த பெண் கவுன்சிலர்கள்... அதிர்த்து போன கடலூர்...! தமிழ்நாடு கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து நான்கு பெண் கவுன்சிலர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டது.
பாகிஸ்தானுக்கு அடி மேல் அடி.. பாக். வான்வெளி பயன்படுத்துவதை சர்வதேச விமான நிறுவனங்கள் நிறுத்தம்! இந்தியா
சகாயம் ஐ.ஏ.எஸ்.க்கு மத்திய போலீஸ் பாதுகாப்புக்கு உத்தரவிடப்படும்.. மதுரை நீதிமன்றம் எச்சரிக்கை.!! தமிழ்நாடு
தமிழகத்தில் பாகிஸ்தானியர்கள், வங்கதேசத்தினர்.. முதல்வர் ஸ்டாலினை உசுப்பும் மத்தியமைச்சர் எல்.முருகன்! அரசியல்