நிலத்தகராறு காரணமாக முன்விரோதம்.. விவசாயி வெட்டி கொலை.. போலிஸ் ஸ்டேஷன் முன்பு இறுதி சடங்கு..? குற்றம் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே அரிவாளால் வெட்டி விவசாயி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் போலீஸ் நிலையம் முன்பு பாடை கட்டி ஒப்பாரி வைத்த இறுதி சடங்கு செய்ய உள்ளதாக அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பாகிஸ்தானுக்கு அடி மேல் அடி.. பாக். வான்வெளி பயன்படுத்துவதை சர்வதேச விமான நிறுவனங்கள் நிறுத்தம்! இந்தியா
சகாயம் ஐ.ஏ.எஸ்.க்கு மத்திய போலீஸ் பாதுகாப்புக்கு உத்தரவிடப்படும்.. மதுரை நீதிமன்றம் எச்சரிக்கை.!! தமிழ்நாடு
தமிழகத்தில் பாகிஸ்தானியர்கள், வங்கதேசத்தினர்.. முதல்வர் ஸ்டாலினை உசுப்பும் மத்தியமைச்சர் எல்.முருகன்! அரசியல்