பயமுறுத்த தான் குத்துனோம்.. செத்துடுவான்னு நினைக்கல சார்.. இளைஞர் கொலையில் குற்றவாளிகள் வாக்குமூலம்..! குற்றம் சென்னை பெரவள்ளூரில் இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பயமுறுத்த கத்தியால் குத்தியதாகவும் கொலை செய்யும் எண்ணம் இல்லை எனவும் கைதானவர்கள் வாக்குமூல...