டாஸ்மாக்கில் தகராறு.. காவலர் கல்லால் தாக்கி கொலை.. கஞ்சா வியாபாரிகளுக்கு வலை..! குற்றம் உசிலம்பட்டி அருகே டாஸ்மாக் மதுபான கடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக, காவலர் ஒருவரை கஞ்சா வியாபாரிகள் கல்லால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.