பேச மறுத்த காதலிக்கு தீ.. 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. இருவரை கைது செய்து விசாரணை..! குற்றம் எட்டையாபுரம் அருகே பேச வர மறுத்த முன்னாள் காதலியை முன்னாள் காதலன் மற்றும் அவரது நண்பர் தீ வைத்து கொலை செய்ய முயற்சி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.