மிதமிஞ்சிய மது போதை.. காருக்குள்ளே சமாதியான உடல்.. ஏசி போட்டு காரில் தூங்கியவர் கதி..! குற்றம் செங்கல்பட்டு அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த காரில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.