சாமி கும்பிட வந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை... காமுகன்களை சுட்டுப்பிடித்த காவல்துறை...! தமிழ்நாடு கிருஷ்ணகிரி மலைக்கு ஆண் நண்பர்களுடன் சாமி கும்பிட வந்த பெண்ணை நான்கு பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய நிலையில், குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சூட்டு பிடித்துள்ளனர்....