கோடிகளில் கொடுக்கப்பட்ட ஆஃபர்.. அமித் ஷாவால் மனம் மாறிய நக்சல்கள்.. 11 பெண்கள் உட்பட 33 பேர் சரண்..! இந்தியா சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் ரூ.49 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட 11 பெண்கள் உட்பட 33 நக்சல்கள் போலீசில் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.