ஆரம்பமே இப்படியா?... நாம் தமிழர் தொண்டர்கள் மீது பாய்ந்தது வழக்கு; பரபரக்கும் ஈரோடு கிழக்கு...! அரசியல் ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர் வாக்கு சேகரிப்பு. அனுமதி இன்றி பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.