முதல்வன் பட பாணியில் கொள்ளை.. வசமாக சிக்கிய ரேஷன் ஊழியர்.. சுத்துப்போட்ட மக்கள்..! குற்றம் காஞ்சிபுரம் அருகே நியாய விலைக் கடையில் 1 கிலோவுக்கு 50 கிராம் வீதம் முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியர்கள் 2 பேரை வட்டாட்சியர் பரிந்துரை பேரில் கூட்டுறவு துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்தனர்.