பெற்ற மகளுக்கே பாலியல் தொல்லை.. உடல் முழுவதும் கடித்து வைத்த காமுக தந்தை.. வாய் பேச முடியாத பெண்ணுக்கு துயரம்..! குற்றம் திருவள்ளூர் அருகே வாய் பேச முடியாத, காது கேட்காத, சற்று மன நலம் பாதித்த 27 வயது திருமணம் ஆகாத மகளுக்கு பெற்ற தந்தையே பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.