பேருந்துகள் மோதிக்கொண்ட கோர விபத்து.. அதிகாலையில் கேட்ட மரண ஓலம்.. படுகாயம் அடைந்த 18 பேர் கதி? குற்றம் கடலூர்-சிதம்பரம் சாலை ஆலப்பாக்கம் பகுதியில் இரு பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் பேருந்தில் பயணித்த 30 பயணிகள் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.