திருவள்ளூர் செங்கல் சூளையில் நீடிக்கும் மர்மம்; 4 மாத குழந்தையைத் தொடர்ந்து இருவர் அடுத்தடுத்து பலி - காரணம் தெரியாமல் திணறும் காவல்துறை! தமிழ்நாடு திருவள்ளூர் அருகே செங்கல் சூளை ஒன்றில் 4 மாத கைக்குழந்தையைத் தொடர்ந்து 2 முதியவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.