பென்சிலுக்காக இப்படியா? 8ம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு.. பள்ளிக்குள் கொலைவெறி தாக்குதல்..! குற்றம் நெல்லை பாளையங்கோட்டை அருகே, 8ம் வகுப்பு மாணவனை சக வகுப்பு மாணவனே அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.