கிடுகிடுத்துப் போன திண்டுக்கல்... திடுக்கிடும் வெடி சத்தம்... மீண்டும் மீண்டும் மிரண்டு போன மக்கள்...! தமிழ்நாடு திண்டுக்கல் மாவட்டத்தில் மீண்டும் மிரட்டிய வெடி சத்தம், இரண்டு முறை ஏற்பட்ட அதிர்வால் அரசு பள்ளியின் மேல் கூரை பெயர்ந்து விழுந்ததால் அதிர்ச்சி நிலவுகிறது.