ஆ.ராசாவுக்கு பெரும் சிக்கல்..! மீண்டும் 2 ஜி வழக்கு.. ஆட்டத்தை ஆரம்பித்த சி.பி.ஐ..! அரசியல் மார்ச் 18-ம் தேதி விசாணையின்போது, மேல் முறையீடு மீதான விசாரணைகளுக்கு தேதி ஒதுக்கப்பட்டால், அது ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்டோருக்கு மீண்டும் சிக்கலை ஏற்படுத்தும் என தெரிகிறது.