தமிழகமே பேரதிர்ச்சி... 3 வயது குழந்தையை சிதைத்த 17 வயது காமுகன்... செங்கலால் அடித்ததில் உயிருக்கு போராட்டம்...! குற்றம் சீர்காழி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அங்கன்வாடியில் படிக்க சென்ற 3 வயது குழுந்தை பாலியல் பலாத்காரம்,சத்தம் போட்டதால் செங்கல்லாலல் அடித்ததில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று...