கழிவறைக்குள் வைத்து பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை; அடுத்தடுத்து அத்துமீறிய 3 ஆசிரியர்கள் இரவோடு, இரவாக கைது! குற்றம் 8ம் வகுப்பு படிக்கும் மாணவியை அரசு பள்ளியைச் சேர்ந்த 3 ஆசிரியர்கள் அடுத்தடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இச்சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.