மாயமான 922 கிலோ வெள்ளி கட்டிகள்.. கடத்தலில் ஈடுபட்ட 7 பேர் கைது.. ஹை அலர்ட்டில் அதானி துறைமுகம்..! குற்றம் திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்திலிருந்து ஒன்பது கோடி மதிப்புள்ள வெள்ளிக்கட்டிகளை கடத்தியவர்கள் ஏழு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.