அகோரியாக மாறினார் ! 27 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவரை கும்பமேளாவில் கண்டுபிடித்த குடும்பத்தினர் இந்தியா உத்தரப்பிரதேசம், பிரயாக்ராஜ்ஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் நாள்தோறும் விதவிதமான ஸ்வரஸ்ய சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் 27 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவரை அகோரியாக குடும்பத்தினர் கும...