தோல்வியில் துவளும் இந்திய அணி..! கௌதம் கம்பீர் மீது அதிருப்தி... மும்பையில் கூட்டத்தை கூட்டிய பிசிசிஐ..! கிரிக்கெட் பிசிசிஐ இப்போது தனது செயல்பாடுகளை மறுபரிசீலனை செய்ய விரும்புகிறது. இதற்காக ஒரு கூட்டத்தை நடத்த உள்ளனர்.