இந்தியாவிற்குள் ஊடுருவிய பாக்., ஐஎஸ்ஐ-யின் ஸ்லீப்பர் செல்ஸ் .. மாபெரும் சதித் திட்டம்… 35 பேர் கைது..! இந்தியா 35க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களை பயங்கரவாத தடுப்புப் பிரிவு கைது செய்து, வெவ்வேறு இடங்களில் விசாரித்து வருகிறது