மறைந்தார் பழம் பெரும் நடிகை புஷ்பலதா... சோகத்தில் மூழ்கிய தமிழ் திரையுலகம் சினிமா உடல்நலக் குறைவு, வயோதிகம் காரணமாக பழம்பெரும் நடிகை புஷ்பலதா ( 87) சென்னையில் காலமானார்.