மகன் திருமணத்தை வைத்து எஸ்.பி.வேலுமணிக்கு நெட்டு கட்டிய திமுக... பாய்ந்தது அதிரடி வழக்கு...! அரசியல் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திருமண வரவேற்பு விழா அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைத்தாக பீளமேடு போலீசார் 3 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்துள்ளனர்.