மூளைச்சாவு அடைந்த 2 வயது குழந்தை... உடல் உறுப்புகளை தானமாக கொடுத்த பெற்றோர்!! இந்தியா ஒடிசாவில் மூளைச்சாவு அடந்த 2 வயது குழந்தையின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.