கோவையில் மத்திய அரசு வேலைக்கான தேர்வில் ஆள்மாறாட்டம்.. உ.பி இளைஞர்கள் 8 பேர் கைது..! குற்றம் 8 தேர்ச்சி பெற்றவர்களின் கைரேகைகள் ஆய்வு செய்யப்பட்டன. அவர்கள் மீது அப்போது சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து தேர்வு நடந்தபோது வந்திருந்த அவர்களிடம் பெறப்பட்ட கைரேகைகள் ஆய்வு செய்யப்பட்டன.