சென்னையில் தொடரும் பாலியல் சீண்டல்..மூவருக்கு வலைவீச்சு..போலீசாரின் அடுத்த கட்ட நகர்வு என்ன? குற்றம் சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்துக்காக காத்திருந்த வடமாநில பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனர் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.