ஃபீலிங்க்ஸை புரிஞ்சுக்க மாட்றாங்க.. கண்டித்த தாத்தா, பாட்டி... 17 வயது சிறுவன் விபரீத முடிவு..! குற்றம் சென்னை கொடுங்கையூரில் தாத்தா, பாட்டி கண்டித்ததால் 17 வயது சிறுவன் மன உளைச்சலில் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.