குற்றவழக்குகளில் கணவருக்கு தொடர்பு.. பெண் தலைமை காவலர் விபரீத முடிவு? பணிச்சுமையா? குடும்ப பிரச்னை காரணமா? குற்றம் சென்னை புளியந்தோப்பில் தலைமை பெண் காவலர் செல்வி, தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் அவரது மரணத்திற்கு குடும்ப பிரச்னை காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.