குரங்கு செய்த சேட்டை! இலங்கையே இருளில் மூழ்கியது: நடந்தது என்ன? உலகம் இலங்கையில் ஒரு குரங்கு செய்த சேட்டையால், நாடுமுழுவதும் பலமணிநேரம் மின்சார சப்ளை துண்டிக்கப்பட்டு, இருளில் மக்கள் மூழ்கினர்.