கள்ளநோட்டு அச்சடிப்பு விவகாரம்.. போலீசை கண்டதும் தப்பி ஓடிய விசிக நிர்வாகி... போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை..! தமிழ்நாடு கடலூரில் கள்ளநோட்டு அச்சடித்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர்.