60 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்.. இலங்கைக்கு கடத்த முயற்சி..! தமிழ்நாடு தூத்துக்குடி அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த தடை செய்யப்பட்ட பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.