பணம் கொடுக்கிறியா இல்லையா.. கடை முன் சடலத்தை வீசிய நபர்.. அதிரடி காட்டிய போலீஸ் குற்றம் தேனி அருகே இலவசமாக மட்டன் தர மறுத்ததை அடுத்து சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்த பிணத்தை தோண்டி எடுத்து வந்து மட்டன் கடை முன்பு போட்ட நபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.