இபிஎஸ்-க்கு எதிராக தயாநிதி மாறனின் அவதூறு வழக்கு.. இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம்..! தமிழ்நாடு எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக திமுக எம்.பி. தயாநிதி மாறன் தாக்கல் செய்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.