டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் அரசு! தமிழ்நாடு டெல்டா மாவட்டங்களில் மார்ச் ஒன்றாம் தேதி வரை கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
22 சதவித ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் ... டெல்டா மாவட்டங்களில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு.. தமிழ்நாடு