சரவணனை அமுக்கு..! பிரிந்தே கிடந்தாலும் ஒற்றை ஆளுக்காக இணைந்த அதிமுக மும்மூர்த்திகள்..! அரசியல் மதுரை மாநகர் அதிமுகவில் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோரோடு ராஜன் செல்லப்பாவும் கட்சியின் மாவட்ட தலைமையில் இருக்கிறார். மூவருக்குள்ளும் முரண்பாடுகள் பெருகி ஆளுக்கொரு பக்கம் என பிரிந்தே கிடக்கிறா...