குடித்துவிட்டு தகராறு செய்த மருமகன்.. உருட்டு கட்டையால் அடித்து கொலை.. தென்னைமரத்தில் தூக்கிலிட்ட மாமனார், மாமியார்..! குற்றம் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட மருமகனை, உருட்டு கட்டை மற்றும் மண்வெட்டியால் அடித்தே கொலை செய்த மாமனார், மாமியார் கைது