தேர்விற்கு ஆம்புலன்சில் வந்து இறங்கிய மாணவி.. கல்வியை கைவிடாத மாணவிக்கு குவியும் பாராட்டு! தமிழ்நாடு நீலகிரி அருகே எலும்பு சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் இன்று பதினோராம் வகுப்பு தேர்வு எழுத சென்ற காட்சிகள் காண்போரை கண் கலங்க வைத்துள்ளது.