தனியார் மூலம் தீயணைப்பு தடையில்லா சான்று.. தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..! தமிழ்நாடு பள்ளி கட்டிடங்களுக்கு தனியார் மூலம் தீயணைப்பு தடையில்லா சான்று வழங்க வகை செய்யும் அரசாணை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.