அக்கா, தங்கைக்கு பாலியல் தொல்லை.. வீடுபுகுந்து சிறுமிகளை சிதைத்த கொடூரம்.. ஓசூரில் 5 சிறுவர்கள் போக்சோவில் கைது.. குற்றம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், வீடு புகுந்து 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி செல்லும் மாணவர்கள் 4 பேட் உட்பட 5 சிறுவர்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ள விவகாரம் அதிர்ச்ச...