வேட்டையாடிய சிறுத்தை சிக்கியது.. கோவை மக்கள் நிம்மதி.. இரவு முழுவதும் நடந்த தேடுதல் வேட்டை..! தமிழ்நாடு கோவையில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து ஆடுகளை வேட்டையாடி வந்த சிறுத்தையை வனத்துறையினர் சிசிடிவி மூலம் கண்காணித்து வலை விரித்து பிடித்துள்ள சம்பவம் கோவை மக்களை நிம்மதி அடைய செய்துள்ளது.