உழைப்பை சுரண்டாதீங்க..! அங்கன்வாடி பணியாளர்களுக்காக குரல் கொடுத்த சீமான்..! அரசியல் அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து உரிய ஊதியம் வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.