மகளிர் உரிமைத்தொகை இரு மடங்காக உயர்கிறதா? ஜூன் மாதத்திற்கு மேல் அறிவிப்பு? இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி தமிழ்நாடு தமிழக அரசு வழங்கும் மகளிர் உரிமைத்தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்பட உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் இந்த முடிவை ஜூன் மாதத்திற்கு மேல் அமல்படுத்...