வந்தது 3வது பேட்ஜ்...! நாடு கடத்தப்பட்ட இந்தியர்களில் 112 பேர் பஞ்சாபில் தரையிறக்கம் - இதுவரை திரும்பிய 332 பேரில் இருவர் கைது..! இந்தியா அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களில் 3வது பேட்ஜில் 112 பேர் பஞ்சாபில் தரையிறக்கப்பட்டனர்