வெளிநாட்டு வேலையா..? உஷார்..! பாலஸ்தீனத்தில் 'சிறை' வைக்கப்பட்ட இந்தியர்கள்... 10 பேரை மீட்ட இஸ்ரேல் ராணுவம்..! உலகம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, இந்தியர்களை பாலஸ்தீனத்திற்கு அழைத்து சென்று சிறை வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.