குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தனகர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதி இந்தியா குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தனகர் நெஞ்சு வலி மற்றும் படபடப்பு காரணமாக, இன்று அதிகாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
உச்ச நீதிமன்றத்தை ‘உரசிப்’ பார்த்த துணை குடியரசு தலைவர்: சிபிஐ இயக்குநர் நியமனத்தில் விமர்சனம் இந்தியா