'காங்கிரஸ் குடும்பத்தின் ஆணவம்... நேரு, இந்திராவால் வெட்கப்படுகிறேன்..' மோடி கடும் ஆத்திரம்..! அரசியல் அரசர் குடும்பத்திற்காக இந்த நாட்டின் லட்சக்கணக்கான குடும்பங்கள் அதிகார சுகத்திற்காக அழிக்கப்பட்டு, நாடு சிறைச்சாலையாக மாற்றப்பட்டது.